கோரக்பூரில் போட்டியிடும் உ.பி. முதல்வர்..கடுமையாக விமர்சித்துள்ள அகிலேஷ் யாதவ்

கொரோனா கட்டுப்பாடுகளை மீறி பிரசாரக் கூட்டத்தை நடத்தியதாக சமாஜ்வாதி கட்சி அலுவலகத்தில் நோட்டிஸ் ஒட்டப்பட்டு உள்ளது.
x
கொரோனா கட்டுப்பாடுகளை மீறி பிரசாரக் கூட்டத்தை நடத்தியதாக சமாஜ்வாதி கட்சி அலுவலகத்தில் நோட்டிஸ் ஒட்டப்பட்டு உள்ளது. நேற்று லக்னோவில் நடைபெற்ற அக்கட்சி பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். இந்நிலையில், தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக சமாஜ்வாதி கட்சி அலுவலகத்தில் லக்னோ போலீசார், நோட்டிஸ் ஒட்டி உள்ளனர். இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி, பிரசாரத்தில் தொண்டர்கள் பங்கேற்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

Next Story

மேலும் செய்திகள்