சொந்த தொகுதியில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார் ராகுல்காந்தி

கேரளா சென்றுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி வயநாடு பகுதியில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்.
x
கேரளா சென்றுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி வயநாடு பகுதியில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். பழங்குடி மக்கள் வாழும் மானந்தவாடி பகுதியில் குடிநீர் திட்டத்தை துவக்கி வைத்தார். இதேபோல் நூல்புழா பகுதியில் உள்ள சுகாதார மையத்தில் புதிய மருத்துவ வசதிகளை தொடங்கி வைத்தார். மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வயநாடு மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் ராகுல்காந்தி ஆய்வு மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்