தபால் வாக்கு பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டவர்களின் பட்டியல்.. உயர் நீதிமன்றம் உத்தரவு...
தபால் வாக்கு பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டவர்களின் பட்டியலை மார்ச் 29ம் தேதி மாலை 6 மணிக்குள், அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், வேட்பாளர்களுக்கும் வழங்க வேண்டும்...
தபால் வாக்கு பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டவர்களின் பட்டியலை மார்ச் 29ம் தேதி மாலை 6 மணிக்குள், அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், வேட்பாளர்களுக்கும் வழங்க வேண்டும்...
தொகுதி தேர்தல் அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு...
தபால் வாக்கு பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டவர்களின் பட்டியலை வழங்க கோரி திமுக முதன்மை செயலாளர் தாக்கல் செய்த மனு முடித்து வைப்பு...
Next Story