குடியரசுத் தலைவர் உரை புறக்கணிப்பு : எதிர்க்கட்சிகள் செயல் ஏற்புடையது அல்ல - த.மா.கா. தலைவர் வாசன் கருத்து

நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரையை எதிர்க்கட்சியினர் புறக்கணித்தது ஏற்புடையது அல்ல என,தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் உரை புறக்கணிப்பு : எதிர்க்கட்சிகள் செயல் ஏற்புடையது அல்ல - த.மா.கா. தலைவர் வாசன் கருத்து
x
நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரையை எதிர்க்கட்சியினர் புறக்கணித்தது ஏற்புடையது அல்ல என,தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்து கொண்டு மக்கள் பணிகளுக்காக நியாயமாக குரல் கொடுத்து மக்கள் நலன் காக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்று சுமூகமாக நடைபெற முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் வாசன் கோரிக்கை விடுத்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்