மக்கள் கிராம சபை கூட்டத்தில் பேசிய பெண் - முதலமைச்சரை தரக்குறைவாக பேசியதாக புகார்
தேனி மாவட்டம் அரண்மனைபுதூர் பகுதியில் திமுக சார்பில் அண்மையில் நடைபெற்ற மக்கள் கிராம சபை கூட்டத்தின் போது லட்சுமி என்ற பெண், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் பற்றி தரக்குறைவாகவும், கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசியதாக கூறப்படுகிறது.
தேனி மாவட்டம் அரண்மனைபுதூர் பகுதியில் திமுக சார்பில் அண்மையில் நடைபெற்ற மக்கள் கிராம சபை கூட்டத்தின் போது லட்சுமி என்ற பெண், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் பற்றி தரக்குறைவாகவும், கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த பெண் மீதும், திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் தங்க தமிழ்செல்வன் மீதும்
நடவடிக்கை எடுக்க கோரி அதிமுக வழக்கறிஞர்கள் பிரிவினர் சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
Next Story