முதலமைச்சர் பழனிசாமியின் அடுத்தக்கட்ட தேர்தல் சுற்றுப்பயண விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் பழனிசாமியின் அடுத்தக்கட்ட தேர்தல் சுற்றுப்பயண விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் பழனிசாமியின் அடுத்தக்கட்ட தேர்தல் சுற்றுப்பயண விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 20ஆம் தேதி காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் முதலமைச்சர் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். 20ஆம் தேதி காலை 9 மணிக்கு ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் கோயிலில் சாமி தரிசனம் செய்து பிரசாரத்தை தொடங்குகிறார். அதை தொடர்ந்து விவசாயிகள், வணிகர்களை சந்திக்கும் முதலமைச்சர் பழனிசாமி, பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்கிறார்...
Next Story