வேளாண் சட்டங்களால் என்ன பாதிப்பு? - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வேளாண் சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை எனவும், விலை வீழ்ச்சியில் இருந்து விவசாயிகள் பாதுகாக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்
"வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை"
"விலை வீழ்ச்சியில் இருந்து விவசாயிகள் பாதுகாக்கப்படுவார்கள்"
"வேளாண் சட்டங்களால் என்ன பாதிப்பு?"
"பாஜகவினரின் வேலையை நான் செய்கிறேன்"
"வேளாண் சட்டம் குறித்து அனைவரிடமும் எடுத்து கூறுங்கள்"
Next Story