இழந்த பொருளாதாரத்தை மீ்ட்க மத்திய அரசு உதவவில்லை - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

பொதுமுடக்கத்தால் இழந்த பொருளாதாரத்தை மீட்க மத்திய அரசு எந்தவித பொருளாதார உதவியையும் செய்யவில்லை என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டி உள்ளார்.
இழந்த பொருளாதாரத்தை மீ்ட்க மத்திய அரசு உதவவில்லை - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
x
பொதுமுடக்கத்தால் இழந்த பொருளாதாரத்தை  மீட்க மத்திய அரசு எந்தவித பொருளாதார உதவியையும் செய்யவில்லை என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டி உள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  தொடர்ந்து , ஊரடங்கு உத்தரவை நீட்டித்தால் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து விடும் என தெரிவித்தார். மேலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எந்தவித உதவியையும் மத்திய அரசு செய்யவில்லை என்றும் அவர் குறை கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்