இழந்த பொருளாதாரத்தை மீ்ட்க மத்திய அரசு உதவவில்லை - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
பொதுமுடக்கத்தால் இழந்த பொருளாதாரத்தை மீட்க மத்திய அரசு எந்தவித பொருளாதார உதவியையும் செய்யவில்லை என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டி உள்ளார்.
பொதுமுடக்கத்தால் இழந்த பொருளாதாரத்தை மீட்க மத்திய அரசு எந்தவித பொருளாதார உதவியையும் செய்யவில்லை என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டி உள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தொடர்ந்து , ஊரடங்கு உத்தரவை நீட்டித்தால் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து விடும் என தெரிவித்தார். மேலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எந்தவித உதவியையும் மத்திய அரசு செய்யவில்லை என்றும் அவர் குறை கூறினார்.
Next Story