விஷவாயு தாக்கியதால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரணம் - ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு

விசாகப்பட்டினத்தில் விஷவாயு தாக்கியதால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை, ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார்.
விஷவாயு தாக்கியதால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரணம் - ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு
x
விசாகப்பட்டினத்தில் விஷவாயு தாக்கியதால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை, ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்தார். இதேபோல், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்கு தலா1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்