"கொரோனா பாதிப்பில் இருந்து மீள வலுவான நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்திய பொருளாதாரம் அழிந்துவிடும்" - ராகுல் காந்தி

கொரோனா பாதிப்பில் இருந்து மீள வலுவான நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்திய பொருளாதாரம் அழிந்துவிடும் என்று காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி எச்சரித்துள்ளார்.
கொரோனா பாதிப்பில் இருந்து மீள வலுவான நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்திய பொருளாதாரம் அழிந்துவிடும் - ராகுல் காந்தி
x
இந்தியாவில் 75 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் உயிரிழந்தார். கொரோனா பாதிப்பில் இருந்து மீள வலுவான நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்திய பொருளாதாரம் அழிந்துவிடும் என்று  காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி எச்சரித்துள்ளார். மிக பெரிய பிரச்சினையான கொரோனாவை கண்டுகொள்ளாமல் விடுவது தீர்வாகாது என்றும் மத்திய அரசாங்கம் தடுமாற்றத்தில் இருப்பதாகவும் அவர் தமது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்