டெல்லி வன்முறைக்கு எதிர்ப்பு - கண்களில் கருப்புத்துணி கட்டிய படி திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் மவுன போராட்டம்

டெல்லி நாடாளுமன்றம் வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் மவுன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
x
டெல்லி நாடாளுமன்றம் வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் மவுன போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லி வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்களில் கருப்பு துணியை கட்டியபடி திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்