நிதியமைச்சர் வீட்டு முன் போராட்டம் : போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு - பரபரப்பு

ப​ஞ்சாப் மாநிலம் சண்டிகரில், அம்மாநில நிதியமைச்சர் மன்பிரீத் சிங் வீட்டின் முன்பு, அகாலிதளம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நிதியமைச்சர் வீட்டு முன் போராட்டம் : போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு - பரபரப்பு
x
ப​ஞ்சாப் மாநிலம் சண்டிகரில், அம்மாநில நிதியமைச்சர் மன்பிரீத் சிங் வீட்டின் முன்பு, அகாலிதளம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், இந்த போராட்டம் நடைபெற்றது. அப்போது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்த முயன்றதால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்