மத்திய அரசை கண்டித்து சைக்கிள் பேரணி : புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கிவைத்தார்

இந்த பேரணியை புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.
மத்திய அரசை கண்டித்து சைக்கிள் பேரணி : புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கிவைத்தார்
x
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய பாஜக அரசை கண்டித்து புதுச்சேரி மாநில மாணவர் காங்கிரஸ் சார்பில் சைக்கிள் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்