குடியுரிமையை நிரூபிக்க 127 பேருக்கு நோட்டீஸ் - ஐதராபாத் எம்.பி அசாதுதீன் ஒவைசி கண்டனம்
பொய் தகவலை அளித்து ஆதார் எண் பெற்றதாக 127 பேருக்கு ஆதார் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதற்கு, ஐதராபாத் எம்.பி. அசாதுதீன் ஒவைசி கண்டனம் தெரிவித்துள்ளார்.
பொய் தகவலை அளித்து ஆதார் எண் பெற்றதாக 127 பேருக்கு ஆதார் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதற்கு, ஐதராபாத் எம்.பி. அசாதுதீன் ஒவைசி கண்டனம் தெரிவித்துள்ளார். 127 பேரில் எத்தனை பேர் முஸ்லிம் மற்றும் தலித்? என்றும், இந்திய குடியுரிமையை நிரூபிக்குமாறு அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தமது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Next Story