டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் - பிரசாரம் ஓய்வு

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்ந்தது. நாளை மறுநாள் டெல்லி சட்டப் பேரவைக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் - பிரசாரம் ஓய்வு
x
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்ந்தது. நாளை மறுநாள் டெல்லி சட்டப் பேரவைக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. டெல்லி சட்டசபைக்கு வரும் 8ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. ஜனவரி 14ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகள் இடையே, போட்டி நிலவி வருகிறது. ஆட்சி யாருக்கு என்பதை, சுமார் ஒன்றரை கோடி  வாக்காளர்கள் தீர்மானிக்க உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்