"தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர் மு.க.அழகிரி" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
"அழகிரியை குடும்பத்தை விட்டே துண்டித்தவர் ஸ்டாலின்"
தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்காக பாடுபட்ட மு.க.அழகிரியை, ஸ்டாலின் திட்டமிட்டு பாழாக்கினார் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இவ்வாறு கூறினார்.
Next Story