முதலமைச்சர் மீது மீண்டும் ஊழல் குற்றச்சாட்டு - கிரண்பேடியிடம் புகார் மனு அளித்தார் எம்.எல்.ஏ. தனவேலு
புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்ட அதிருப்தி எம்.எல்.ஏ.தனவேலு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீது மீண்டும் ஊழல் குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்ட அதிருப்தி எம்.எல்.ஏ. தனவேலு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள்
மீது மீண்டும் ஊழல் குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார். அவர் தனது ஆதரவாளர்கள் ஏராளமானோருடன் ஆளுநர் மாளிகை நோக்கி ஊர்வலமாக சென்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடியிடம் புகார் மனுக்களை அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தனவேலு ஊழல் குற்றச்சாட்டுகளை உள்துறைக்கு அனுப்ப உள்ளதாகவும் கூறினார்.
Next Story