துணைவேந்தருக்கு எதிராக முழக்கம் : 4 மாணவர்களை கைது செய்த போலீஸ்

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழக துணைவேந்தர் தாரின் மன்சூருக்கு எதிராக மாணவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
துணைவேந்தருக்கு எதிராக முழக்கம் : 4 மாணவர்களை கைது செய்த போலீஸ்
x
உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழக துணைவேந்தர் தாரின் மன்சூருக்கு எதிராக மாணவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். துணைவேந்தரின் குடியரசு தின பேச்சுக்கு எதிராக முழக்கம் எழுப்பியதற்காக கைது செய்யப்பட்ட 4 மாணவர்களை விடுவிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர். மாணவர்களின் தர்ணா போராட்டத்தால், பல்கலைக் கழக வளாகத்தில் பதற்றம் நிலவியது. 

Next Story

மேலும் செய்திகள்