குடியுரிமை சட்டம் குறித்து தவறான தகவல்களை பரப்புகிறார்கள் : ராகுல், பிரியங்கா மீது அமித்ஷா குற்றச்சாட்டு

குடியுரிமை சட்டம் குறித்து ராகுலும், பிரியங்காவும், மக்களிடம் தகவறான தகவல்களை கூறி வருவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
குடியுரிமை சட்டம் குறித்து தவறான தகவல்களை பரப்புகிறார்கள் : ராகுல், பிரியங்கா மீது அமித்ஷா குற்றச்சாட்டு
x
குடியுரிமை சட்டம் குறித்து ராகுலும், பிரியங்காவும், மக்களிடம் தகவறான தகவல்களை கூறி வருவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். 
டெல்லியில் நடந்த பேரணியில் பங்கேற்று பேசிய அவர்,
 சட்டசபை தேர்தலில், வெற்றி பெற்று டெல்லியில் பா.ஜ., ஆட்சி அமைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்