"ரஜினி கூறியது போல வன்முறை இன்றி கருத்தை தெரிவியுங்கள்" - ஹெச். ராஜா

"வன்முறையை கையில் எடுத்தால் அரசு சும்மா இருக்காது"
x
ரஜினி கூறியது போல, வன்முறை இல்லாமல் கருத்தை தெரிவிக்குமாறு, பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வன்முறையை கையில் எடுத்தால் அரசு சும்மா இருக்காது என தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்