"குடியுரிமை சட்டம் : யாரும் கருத்து கூறலாம்" - உள்துறை அமைச்சகம் மீண்டும் திட்டவட்டம்

"குடியுரிமை சட்டம் : மக்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது"
x
குடியுரிமை திருத்த சட்டம் குறித்து, பொதுமக்களிடம் இருந்து கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளை, உள்துறை அமைச்சகம் வரவேற்றுள்ளது. நாடு தழுவிய அளவில், வலுத்து வரும் எதிர்ப்புகளை சமாளிக்க, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதேநேரம், குடியுரிமை திருத்த சட்டத்தால், இந்திய மக்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது என உள்துறை அமைச்சகம் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்