உள்ளாட்சி தேர்தல்:விருப்ப மனு அளித்தவர்களிடம் தி.மு.க. நேர்காணல்

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்ப மனு கொடுத்த ஆயிரத்து 300 பேர்களிடம் கரூர் மாவட்ட தி.மு.க. நேர்காணல் நடத்தியது.
உள்ளாட்சி தேர்தல்:விருப்ப மனு அளித்தவர்களிடம் தி.மு.க. நேர்காணல்
x
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக  விருப்ப மனு கொடுத்த ஆயிரத்து 300 பேர்களிடம் கரூர் மாவட்ட தி.மு.க. நேர்காணல் நடத்தியது. கரூர் மாவட்டத்தில் உள்ள எட்டு ஊராட்சி ஒன்றியங்கள் , பதினோரு பேரூராட்சிகள் மற்றும் 12 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் ஆகிய 371 பொறுப்புகளுக்கு கடந்த 20-ஆம் தேதி வரை கரூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் மனுக்கள் பெறப்பட்டன. 700 பெண்கள் உள்பட 1,300 நபர்களிடம், மாவட்ட பொறுப்பாளர் செந்தில் பாலாஜி தலைமையிலான குழு நேர்காணல் நடத்தியது.

Next Story

மேலும் செய்திகள்