உள்ளாட்சி தேர்தல் - உச்சநீதிமன்றத்தில் திமுக மனு

உள்ளாட்சித் தேர்தலில், இடஒதுக்கீடு சுழற்சிமுறை உள்ளிட்ட சட்ட நடைமுறைகளை பூர்த்தி செய்ய உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. வழக்கு தொடர்ந்துள்ளது.
உள்ளாட்சி தேர்தல் - உச்சநீதிமன்றத்தில் திமுக  மனு
x
உள்ளாட்சித் தேர்தலில், இடஒதுக்கீடு  சுழற்சிமுறை உள்ளிட்ட சட்ட நடைமுறைகளை பூர்த்தி செய்ய உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. வழக்கு தொடர்ந்துள்ளது. திமுக தாக்கல் செய்துள்ள மனுவில், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிடுவதற்கு முன், தொகுதி மற்றும் வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு,  சுழற்சிமுறை உள்ளிட்ட, சட்ட நடைமுறைகளை பூர்த்தி செய்ய, தமிழக அரசு மற்றும்  மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்