"ரபேல் வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும்" - ராகுல் காந்தி

ரபேல் ரக போர் விமான ஒப்பந்தம் தொடர்பான, சீராய்வு மனுக்களை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு நேற்று தள்ளுபடி செய்தது.
ரபேல் வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் - ராகுல் காந்தி
x
ரபேல் ரக போர் விமான ஒப்பந்தம் தொடர்பான, சீராய்வு மனுக்களை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு நேற்று  தள்ளுபடி செய்தது.  இந்த தீர்ப்பை சுட்டிக்காட்டி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், மீண்டும் விசாரிக்க வேண்டும் என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்