"புலி வருகிறது கதை போல, உள்ளாட்சி தேர்தல்" - கி. வீரமணி

"5, 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முறை ஆபத்தானது"
x
உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு புலி வருகிறது கதை போல இருப்பதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறினார்.  வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில்  செய்தியாளர்களிடம் பேசிய அவர், போக்குவரத்து அபராத  ரசீதில் தமிழ் மொழி நீக்கப்பட்டதை கண்டிப்பதாக கூறினார்.  5 ஆம்  வகுப்பு மற்றும் 8 ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்தும் முறை மிகவும் ஆபத்தானது என்றும் கி.வீரமணி கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்