"காங்கிரஸ் அரசுக்கு தோல்விபயம் வந்து விட்டது" - என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி பிரசாரம்

மக்களைப் பற்றி சிந்திக்காததால் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு தோல்விபயம் வந்து விட்டதாக என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
x
மக்களைப் பற்றி சிந்திக்காததால் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு தோல்விபயம் வந்து விட்டதாக என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில், என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் புவனேசுவரனை ஆதரித்து, ஞானபிரகாசம் நகரில் அவர் வாக்கு சேகரித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ரங்கசாமி, எதிர்கட்சிகளுக்கு தோல்வி பயம் இல்லை என்று கூறினார். இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் ரங்கசாமி கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்