"விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்" - அமைச்சர் வேலுமணி

உள்ளாட்சி தேர்தல் அட்டவணை, உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.
விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் - அமைச்சர் வேலுமணி
x
காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உள்ளாட்சி தேர்தலுக்கான அட்டவணையை உச்ச நீதிமன்றத்தில்  தமிழக தேர்தல் ஆணையம் சமர்ப்பித்து விட்டது என்றார்., எனவே, தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்