"பேனர் கலாசாரத்தை கொண்டு வந்ததே திமுக தான்" - பிரேமலதா விஜயகாந்த்

"விழுந்தது அதிமுக பேனர் என்பதால் ஸ்டாலின் நீலிக்கண்ணீர்"
x
தமிழகத்தில் பேனர் கலாச்சாரத்தை கொண்டு வந்ததே திமுக தான் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா குற்றம்சாட்டியுள்ளார். அக்கட்சியின் முப்பெரும் விழாவில் பேசிய அவர், அதிமுக பேனர் விழுந்து விபத்து ஏற்பட்டு விட்டதால், ஸ்டாலின் நீலிக்கண்ணீர் வடிக்கிறார் எனவும் விமர்சனம் செய்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்