நாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் நிலைப்பாடு குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும் - கே.எஸ் அழகிரி

சுதந்திர போராட்ட வீரர் சத்தியமூர்த்தி, மற்றும் முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.மூப்பனார் ஆகியோரின் பிறந்த நாள் விழா சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.
x
சுதந்திர போராட்ட வீரர் சத்தியமூர்த்தி, மற்றும் முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.மூப்பனார் ஆகியோரின் பிறந்த நாள் விழா சென்னை சத்தியமூர்த்தி பவனில்  நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்