ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் அரசுக்கு வருமானம் கிடைக்கும் ஆனால் தமிழகம் சோமாலியாவாக மாறும் - வைகோ

தமிழக மக்களின் எதிர்ப்பையும் மீறி ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களை 10 ஆயிரம் அடி ஆழத்துக்கு செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மாநிலங்களவையில் ​வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் அரசுக்கு வருமானம் கிடைக்கும் ஆனால் தமிழகம் சோமாலியாவாக மாறும் - வைகோ
x
தமிழக மக்களின் எதிர்ப்பையும் மீறி ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களை 10 ஆயிரம் அடி ஆழத்துக்கு  செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மாநிலங்களவையில் ​வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். எந்த எதிர்ப்பு வந்தாலும் இந்த திட்டத்தை நிறைவேற்றுவோம் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசி உள்ளதாகவும், மக்கள் எதிர்ப்பை மீறி செயல்படுத்த முயன்றால், மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக மிகப் பெரிய போராட்டம் வெடிக்கும் என்றும் வைகோ தெரிவித்தார். மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசக் கூடாது என மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்யா நாயுடு அறிவுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்