"ஜனநாயகம், நேர்மையை இழந்த கர்நாடகா மக்கள்" - ராகுல் காந்தி

ஜனநாயகம் மற்றும் நேர்மையை கர்நாடக மக்கள் இழந்துள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ஜனநாயகம், நேர்மையை இழந்த கர்நாடகா மக்கள் - ராகுல் காந்தி
x
ஜனநாயகம் மற்றும் நேர்மையை கர்நாடக மக்கள் இழந்துள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில். பதவியேற்ற நாள் முதல் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு உள்ளேயும், வெளியே இருந்தும் சிலர் நெருக்கடிகளை அளித்ததாக தெரிவித்துள்ளார். அவர்களின் பேராசை நிறைவேறியுள்ளதாகவும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்