விஜயவாடா நகராட்சி மன்ற கூட்டத்தில் சலசலப்பு...

ஆந்திர மாநிலம் விஜயவாடா நகராட்சி மன்ற கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
விஜயவாடா நகராட்சி மன்ற கூட்டத்தில் சலசலப்பு...
x
ஆந்திர மாநிலம் விஜயவாடா நகராட்சி மன்ற கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. நகராட்சி கூட்டம் நடைபெறும் மண்டபத்தில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி தலைவர்களும் முன்னாள் முதலமைச்சர்களுமான என்.டி.ராமராவ் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகியோரின் படங்கள் அகற்றப்பட்டு, தற்போதைய ஆந்திர முதல்வரான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியின் படங்கள் வைக்கப்பட்டுள்ளன. இது தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியதால் கூட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது

Next Story

மேலும் செய்திகள்