நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரை : வரவேற்பு கொடுத்த பிரதமர்

ஜலசக்தி அமைச்சகத்தின் மூலம் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரை  : வரவேற்பு கொடுத்த பிரதமர்
x
நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்ற குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து ராம்நாத் கோவிந்த் குதிரைப்படைகள் சூழ வந்தார். அங்கு அவரை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் வரவேற்றனர். 

Next Story

மேலும் செய்திகள்