ராகுல் காந்தி பிறந்த போது கவனித்து கொண்ட நர்ஸ் ராஜம்மா... தேடி சென்று நலம் விசாரித்த ராகுல்காந்தி

டெல்லி மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றிய, ராஜம்மாள் என்பவர், கோழிகோட்டில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சந்தித்து பேசினார்.
ராகுல் காந்தி பிறந்த போது கவனித்து கொண்ட நர்ஸ் ராஜம்மா... தேடி சென்று நலம் விசாரித்த ராகுல்காந்தி
x
டெல்லி மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றிய, ராஜம்மாள் என்பவர், கோழிகோட்டில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சந்தித்து பேசினார். டெல்லியில்  உள்ள பிரபல மருத்துவமனையில், ராகுல்காந்தி பிறந்த போது, நர்ஸ் ஆக பணிபுரிந்த ராஜம்மாள் என்பவரை, அவரை கவனித்து கொண்டார். தற்போது, ஓய்வு பெற்று வயநாட்டில் ராஜம்மாள் இருப்பது குறித்து அறிந்த, ராகுல்காந்தி அவரது இல்லத்திற்கு நேரில் சென்று நலம் விசாரித்தார். இந்த சந்திப்பு தனக்கு நெகிழ்ச்சியாக இருந்ததாக ராகுல்காந்தி குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்