மக்களை திசை திருப்பும் நாடகத்தை நடத்துகிறார்கள் - தமிழிசை

தமிழகத்தில் எந்தவிதத்திலும் இந்தி மொழி திணிக்கப்படாது என்றும், மக்களை திசை திருப்பும் நாடகத்தை எதிர்க்கட்சிகள் நடத்துகிறார்கள் என்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
மக்களை திசை திருப்பும் நாடகத்தை நடத்துகிறார்கள் - தமிழிசை
x
தமிழகத்தில் எந்தவிதத்திலும் இந்தி மொழி திணிக்கப்படாது என்றும், மக்களை திசை திருப்பும் நாடகத்தை எதிர்க்கட்சிகள் நடத்துகிறார்கள் என்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது, அவர் இவ்வாறு தெரிவித்தார்.  

Next Story

மேலும் செய்திகள்