ராகுல்காந்தி ராஜினாமா முடிவை கைவிட வேண்டும் : காங். கட்சி தொண்டர்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம்

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகும் முடிவை கைவிட வலியுறுத்தி, ஈரோட்டில் அக்கட்சியினர் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
ராகுல்காந்தி ராஜினாமா முடிவை கைவிட வேண்டும் : காங். கட்சி தொண்டர்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம்
x
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி  தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகும் முடிவை கைவிட வலியுறுத்தி, ஈரோட்டில் அக்கட்சியினர் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். மூலப்பட்டறையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெறும் இந்த உண்ணாவிரதத்தில் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். கட்சியையும் தேசத்தையும் வழிநடத்தும் தலைமை ராகுலிடம் மட்டுமே இருப்பதாகவும், ராஜினாமா முடிவை கைவிட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்