8 வழிச்சாலை திட்டம் - சட்டப்போராட்டம் தொடரும் : பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை

8 வழிச்சாலைத் திட்டத்திற்கு எதிரான பாமகவின் சட்டப் போராட்டம் தொடரும் என, பாமக இளைஞரணித்தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
8 வழிச்சாலை திட்டம் - சட்டப்போராட்டம் தொடரும் : பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை
x
8 வழிச்சாலைத் திட்டத்திற்கு நிலத்தைக் கையகப்படுத்த அனுமதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு செய்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். மத்திய அரசின் இந்த நடவடிக்கை அதிர்ச்சி அளிப்பதாக அன்புமணி ராமதாஸ் அறிக்கையில் கூறியுள்ளார். சென்னை - சேலம் 8 வழிச்சாலைத் திட்டம் தேவை இல்லை என்பதை முழு புள்ளி விவரங்களுடன் மத்திய அரசிடம் எடுத்துக் கூற உள்ளதாகவும், இந்த திட்டத்திற்கு எதிரான பாமகவின் சட்டப் போராட்டம் தொடரும் எனவும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்