பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்கு அழைப்பு வந்தால் பங்கேற்போம் - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேட்டி

பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்கு முறையாக அழைப்பு வந்தால் அதில் பங்கேற்போம் என்றும், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்கு அழைப்பு வந்தால் பங்கேற்போம் - புதுச்சேரி முதல்வர்  நாராயணசாமி பேட்டி
x
பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்கு முறையாக அழைப்பு வந்தால் அதில் பங்கேற்போம் என்றும், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசை அணுகி தான் புதுச்சேரி மாநிலம் உள்ளதாகவும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்