ஆட்சி அமைக்க பிரதமர் மோடிக்கு குடியரசுத்தலைவர் அழைப்பு
மத்தியில் ஆட்சி அமைக்க குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார். வருகிற 30 ஆம் தேதி, நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மத்தியில் ஆட்சி அமைக்க குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார். வருகிற 30 ஆம் தேதி, நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Next Story