தெலுங்கு தேசம் கட்சி 1000 % வெற்றி பெறுவோம் என நம்பிக்கை உள்ளது - சந்திரபாபு நாயுடு

தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெறும் என ஆயிரம் சதவீதம் நம்பிக்கை உள்ளதாக ஆந்திர முதுலமைச்சர் சந்திர பாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
தெலுங்கு தேசம் கட்சி 1000 % வெற்றி பெறுவோம் என நம்பிக்கை உள்ளது - சந்திரபாபு நாயுடு
x
தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெறும் என ஆயிரம் சதவீதம் நம்பிக்கை உள்ளதாக ஆந்திர முதுலமைச்சர் சந்திர பாபு நாயுடு தெரிவித்துள்ளார். கட்சி தோற்கும் என புள்ளி ஒரு சதவீதம் அளவுக்கு கூட தாம் நம்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார். வாக்கு எண்ணிக்கை முறையில் பல சிக்கல்கள் உள்ளதாகவும், இதற்கு தீர்வு காண தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தி உள்ளார். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் பிரிண்டர்கள் மற்றும் கண்ட்ரோல் பேனல்கள் கூட மாற்றப்பட வாய்ப்பு உள்ளதாக பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருவதாக தெரிவித்த சந்திரபாபு நாயுடு, இந்திய தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை இந்த விசயத்தில், அதன் மீது சந்தேகத்தை எழுப்புவதாகவும் குற்றம்சாட்டி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்