"காவிரி டெல்டாவை பாலைவனமாக்க மத்திய அரசு நினைக்கிறது" - வேல்முருகன்
"மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம்"
ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் மூலம் காவிரி டெல்டா பகுதியை பாலைவனமாக்க மத்திய அரசு நினைக்கிறது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
Next Story