உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரமாண்ட பேரணி - பிரியங்கா காந்தி பங்கேற்பு

உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடத்தப்பட்ட பிரமாண்ட பேரணியில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பங்கேற்றார்.
உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரமாண்ட பேரணி - பிரியங்கா காந்தி பங்கேற்பு
x
உத்தரபிரதேச மாநிலம், மிர்சாபூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடத்தப்பட்ட பிரமாண்ட பேரணியில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பங்கேற்றார்.மக்களவையின் இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாளான இன்று, காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரியங்கா வாக்கு சேகரித்தார். பிரியங்கா பங்கேற்ற பேரணியில், காங்கிரஸ் தொண்டர்கள் வழி நெடுகிலும் மலர்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்