3 எம்எல்ஏக்கள் மீது அதிமுக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை ? - டி.கே.எஸ் இளங்கோவன் கேள்வி
மூன்று எம்எல்ஏக்கள் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்காமல் சபாநாயகரை தவறாக பயன்படுத்துவதா என திமுக எம்.பி. டி.கே.எஸ் இளங்கோவன் கேள்வி எழுப்பினார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்.பி. டி.கே.எஸ் இளங்கோவன் பொறுப்புக்கான கண்ணியத்தை காக்க தவறிவிட்டதால் தான் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர மனு அளித்துள்ளதாக கூறினார்.
Next Story