"அ.ம.மு.க தலைவராக சசிகலா பதவியேற்பார்" - தங்கதமிழ்செல்வன்

சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்தவுடன் தலைவர் பதவியை ஏற்பார் என தங்கதமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
x
அமமுக பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தங்கதமிழ்செல்வன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்தவுடன் தலைவர் பதவியை ஏற்பார் என்றும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்