வேலூர் தொகுதி தேர்தல் ரத்து : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

மத்திய மாநில அரசுகளின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
வேலூர் தொகுதி தேர்தல் ரத்து : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
x
இதுதொர்பாக மாநில செயலாளர் முத்தரசன் விடுத்துள்ள அறிக்கையில் வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டு உள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். தேர்தலை நியாயமாக நடத்திட தேர்தல் ஆணையம் முன் வர வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்