ஜிஎஸ்டி வரியை ஒழுங்குபடுத்த காங்கிரஸால் மட்டும் முடியும் - கார்த்திக் சிதம்பரம்

ஜிஎஸ்டி வரியை ஒழுங்குபடுத்த காங்கிரஸ் கட்சியால் மட்டும் தான் முடியும் என கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ஜிஎஸ்டி வரியை ஒழுங்குபடுத்த  காங்கிரஸால் மட்டும் முடியும் - கார்த்திக் சிதம்பரம்
x
ஜிஎஸ்டி வரியை ஒழுங்குபடுத்த  காங்கிரஸ் கட்சியால் மட்டும் தான் முடியும் என்று சிவகங்கை மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளார் கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பாதரக்குடியில் பிரசாரம் மேற்கொண்ட அவர், மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்க தயாராக இருப்பதாக உறுதியளித்தார். இந்த ஒரு முறை தனக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று அவர்  மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

Next Story

மேலும் செய்திகள்