மதம், மொழியை பயன்படுத்தி திமுக மக்களை பிளவுபடுத்துகிறது - பொள்ளாச்சி ஜெயராமன்

மதம், மொழியை பயன்படுத்தி திமுக மக்களை பிளவுபடுத்துகிறது என பொள்ளாச்சி ஜெயராமன் குற்றம் சாட்டியுள்ளார்.
மதம், மொழியை பயன்படுத்தி திமுக மக்களை பிளவுபடுத்துகிறது - பொள்ளாச்சி ஜெயராமன்
x
மதம், மொழியை பயன்படுத்தி திமுக மக்களை பிளவுபடுத்துகிறது என்றும், குடும்ப நன்மைக்காகவே மக்களை பிளவுபடுத்துவதாகவும் திமுக மீது துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் குற்றம் சாட்டியுள்ளார். பொள்ளாச்சியில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய  பொள்ளாச்சி ஜெயராமன் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும், இந்திய அரசியலமைப்பு பாதுகாப்பு சட்டம் எல்லோருக்கும் உரிய பாதுகாப்பை கொடுத்துள்ளது என்றும், சிறுபான்மையினரை யாரும் எதுவும் செய்ய முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  

Next Story

மேலும் செய்திகள்