"தொழில் முதலீடுகளில் தமிழக அரசின் அணுகுமுறை தவறானது" - பிரசார உரையில் ம.தி.மு.க. பொதுசெயலாளர் வைகோ குற்றசாட்டு

தொழில் முதலீடுகளில் தமிழக அரசின் அணுகுமுறை தவறானது என பிரசார உரையில் ம.தி.மு.க. பொதுசெயலாளர் வைகோ குற்றச்சாட்டினார்
தொழில் முதலீடுகளில் தமிழக அரசின் அணுகுமுறை தவறானது - பிரசார உரையில் ம.தி.மு.க. பொதுசெயலாளர் வைகோ குற்றசாட்டு
x
தேனி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன், ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் மகாராஜன் ஆகியோரை அதரித்து ஆண்டிபட்டியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், அதிமுக அரசின் தவறான அணுகுமுறையால் தமிழகத்திற்கு வரவேண்டிய பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான தொழில் முதலீடுகள் மற்ற மாநிலங்களுக்கு சென்று விட்டதாக குற்றஞ்சாட்டினார்.  நியூட்ரினோ ஆய்வு மையத்தால் பெரியாறு, இடுக்கி அணைகள் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வைகோ கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்