"எளிதில் அணுகும் நபராக செயல்படுவேன்" - கலாநிதி வீராசாமி

வடசென்னை தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கலாநிதி தண்டையார்பேட்டையில் பகுதியில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.
x
வடசென்னை தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கலாநிதி, தண்டையார்பேட்டையில் பகுதியில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். வீடு வீடாகச் சென்று, வாக்காளர்களை சந்தித்து தமக்கு ஆதரவு திரட்டினார். பின்னர் பேசிய அவர், தேர்தலில் வெற்றி பெற்றால், வடசென்னை தொகுதியில் நிலவும் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன் என உத்தரவாதம் தெரிவித்தார். தொகுதி மக்கள் எளிதில் அணுகும் நபராகவும் செயல்படுவேன் என வேட்பாளர் கலாநிதி உறுதி அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்