அதிமுக அரசு மீது ஸ்டாலினுக்கு பொறாமை - பன்னீர்செல்வம்

நல்ல திட்டங்களை செயல்படுத்தி வரும் அதிமுக அரசு மீது ஸ்டாலினுக்கு பொறாமை ஏற்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
x
குடியாத்தம் சட்டமன்ற தொகுதி  அதிமுக வேட்பாளர் கஸ்பா ஆர்.மூர்த்தி மற்றும் வேலூர் பாராளுமன்ற தொகுதி அதிமுக கூட்டனி புதிய நீதி கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் ஆகியோரை ஆதரித்து துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் குடியாத்தம் புதிய பேருந்து நிலையத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், நல்ல திட்டங்களை செயல்படுத்தி வரும் அதிமுக அரசு மீது ஸ்டாலினுக்கு பொறாமை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்